மீண்டும் ஒரு குற்றம்
சுஜாதா
'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளி யானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபராதி என்று கதறுகிறார். கணேஷ் தனது சகா வஸந்துடன் உண்மையைக் கண்டுபிடிக்கிறான்.
----
மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
----
மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
Categorías:
Año:
2019
Edición:
First
Editorial:
கிழக்கு
Idioma:
tamil
Páginas:
60
Archivo:
PDF, 672 KB
IPFS:
,
tamil, 2019